பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறையினுள்ளே அடைத்திடுவார் போலீஸ்காரர். சுறுசுறுப்பாய் இருந்திடுவார் போலீஸ்காரர். துப்பறியும் வேலைசெய்வார் போலீஸ்காரர். சைக்கிள், மோட்டார் வண்டிகளை போலீஸ்காரர் சைகைகாட்டி அனுப்பிடுவார் போலீஸ்காரர். ஐக்கியமாய் அமைதியாக மக்கள் வாழவே, - அனுதினமும் உழைத்திடுவார் போலீஸ்காரர். - 78

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/82&oldid=860141" இலிருந்து மீள்விக்கப்பட்டது