பக்கம்:மலரும் உள்ளம்-2.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கரடி, சிங்கம், புலியை யெல்லாம் காண லாமே நம்மிடத்தே மிரள வேண்டாம், உள்ளே தள்ளி மென்று தின்று வீர ராக ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி ரொட்டி வாங்கிடுவாய். பிச்சை எடுத்துப் பிழைக்க வில்லை. பிறரை ஏய்த்துத் திருட வில்லை. இச்சை யோடு பாடு பட்டே இங்கு நானும் விற்கும் இந்த ரொட்டி வாங்கிடுவாய் - தம்பி ரொட்டி வாங்கிடுவாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-2.pdf/89&oldid=860148" இலிருந்து மீள்விக்கப்பட்டது