பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது ஒரு கணுவில்லாத கரும்புநூல்: குடும்பவாழ்க்கையில் காதல் எவ்வாறு உயிர்ச்சக்தியாகவும். ஊட்டச் சக்தியாகவும், ஊக்கச் சக்தியாகவும் விளங்குகிறது என்பதைத் தமது பளிங்கு நீரோட்ட கடையால் படைத்திருக்கிறார் கவிஞர் முருகு இதைத் தமிழ் இலக்கியச் சுவைஞர் திருமுன் படைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

-பதிப்பகத்தார்