பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

என் மனைவி......

எனக்காகவே வாழ்பவளாக, அவளுக்காகவே நான் வாழவேண்டும் என்று நினைப்பவளாக, என் வருவாயில்உள்ள நிறைவேண்டு வாழ்பவளாக, பணி முடித்து நான் களைத்துத் திரும்புகையில், அவளும் களைத்துப் போய்ப் பெரு மூச்சோடு திரும்பாமல் பவளவாய்ப் புன்னகையைப் பரிமாறி வரவேற்பவளாக, குறிப்பாகச் சொன்னால்மனைவி என்ற சொல்லுக்கு

முழுமையான பொருளுடையவளாக

இருக்கவேண்டும்' என்றான் அந்தப் பேராசைக்காரன்.