பக்கம்:மலரும் மஞ்சமும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. அந்தி மலர்கள்

இரவு முழுவதும் குழந்தை ஓயாமல் அழுது கொண்டிருந்தது. பசியோ என்று பதைத்துக் தன் மார்பமுதை ஊட்டினாள். மீண்டும் அழுதது, வயிற்றுக் கோளாறாக இருக்குமோ? என்று கருதி "கிரைப் வாட்டர் கொடுத்தாள்.

மீண்டும் அழுதது. { அடுத்த வீட்டு அலர்மேல் மங்கையின் அறிவுரைப்படி பூசாரியைக் கூப்பிட்டுப் பாடம் போட்டாள்.

ஓயாமல் துள்ளித்துள்ளி அழுதது. மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடினாள். மருத்துவர் சொட்டு மருத்தைக்” குழந்தையின் வாயில் விட்டு அனுப்பினார். மருத்துவ மனையில் அமைதியாக இருந்த குழந்தை விட்டுக்கு வந்ததும் வீறிட்டு அலறியது.

அழுகையால்