இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
230
வாங்கலே ஒழுங்கு செய்து, இன்னும் ஊரில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் செய்து முடித்து, அப்பாவும் அம்மாவும் மலருடன் சென்னைக்கு வந்து குடியேறினர்கள். இனி எனக்கு உணவு முதற்கொண்டு எல்லாம் வசதிதான்! இப்படி வந்து குடியேறுபவர்களால் தானே சென்னை நிரம்பி வழிகிறது!
நான் இன்னும் அல்லியைத் துருவித்தேடும் முயற்சி யைக் கைவிடவும் இல்லை-அவள் கிடைக்கவும் இல்லை. அவள் எந்த உலகத்தில் இருக்கிருளோ ? யார் கண்டார்? காலம் கடந்துகொண்டிருந்தது. -