பக்கம்:மலர் மணம்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3

நான் இப்பொழுது நேரே எங்கே போவது ? பொழுது விடியத் தொடங்கி விட்டது. கோழிகள் அங்கு மிங்கும் கூவின. ஆலுைம் இன்னும் இருட்டு நீங்க வில்லை. பனிக்காலம் ஆதலால், இன்னும் வீடுகளின் கதவுகள் திறக்கப்படவில்லை. சென்னையிலிருந்து புறப் பட்டு வைகறையில் எங்கள் ஊர்வந்து சேரும் புகை வண்டி ஒன்று, அரைமணி நேரத்திற்கு முன் கூவியது நினைவிற்கு வந்தது. அந்த வண்டியில் வந்ததாக அப்பா அம்மாவிடம் நடிக்கலாம் என்று கருதி நேரே வீட்டிற்குச் சென்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/48&oldid=656289" இலிருந்து மீள்விக்கப்பட்டது