70 மலர்
‘ என்னம்மா இது மிரட்டுகிறாய். எ ன க் கு ஒன்றுமே புரியவில்லையே.”
“புரியாது புரியாது. நாங்க ள் ஊருக்குப் போனவுடனே, இங்கே உன் அத்தான் அழகன் வந்தான இல்லையா ?” . . . .
அது என்னவோ எனக்குத் தெரியாது.” “ உனக்குத் தெரியாமல் அவன் இங்கே எப்படியடி வந்திருப்பான்? உன்னிடம் அல்லாமல் அவனுக்கு இங்கே வேறு என்ன வேலை?” • அவர் ஒன்றும் இங்கே வரவில்லையே.” அவன் வராமல் அவன் கைக்குட்டைமட்டும் கால் முளைத்துக்கொண்டு வந்துவிட்டதா இங்கே ; அது தோட்டத்தில் கிடந்தது.” - . . *.
அது யாருடைய கைக்குட்டையோ !” “யாருடைய கைக்குட்டையாகவாவது இருந்தால், அதில் அவனுடைய பெயர் எப்படியிருக்கும் ?”
“ என்ன பெயர் போட்டிருக்கிறதோ ?”
“அழகன் என்ற பெயர்தான் நூலால் பின்னியிருக் . கிறது. 9 3 ※ * +
“ எந்த அழகனே ?. அத்தான் . ஒருவர்தான அழகன்’ , .
‘அ. அழகன் என்றுதான் போட்டிருக்கிறது. என் அண்ணுவின் பெயர் அம்பலவான முதலியார்தானே. அவருடைய மகன் அ. அழகன். அவன் பெயரே அது”
“ அது ul இங்கே வந்ததோ ? யார் கொண்டு வந்து போட்டார்களோ ! அதற்கெல்லாம் நான