பக்கம்:மலர் மணம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'’ திருமண மக்கள் நீடுழி வாழ்க ! இந்நாள் போலவே எந்நாளும் நன்னுள் ஆகுக! எல்லா நலங் களும் பெற்று இனிது திகழ்க !”

என்று வாழ்த்திய குரல் ஒன்று, தாலிகட்டும் வேளையில் என்காதுக்கு எட்டியது. ஆம் ‘திருமண மக்கள் நீண்டகாலம் வாழவேண்டும். அவர்கள் இப் பொழுது ‘மகிழ்ச்சியாய் இருப்பதுபோலவே, எப் பொழுதும் மகிழ்ச்சியுடன் இணைபிரியாது வாழவேண் டும். அவர்களுக்கு எ ல் லா கலங்களும் வளங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலர்_மணம்.pdf/9&oldid=656335" இலிருந்து மீள்விக்கப்பட்டது