மணம் 89
வ்ேலங்குடி என்னும் ஊரில் ஒரு பெரிய நிலக் கிழ்ர்ர்-அதாவது மிராசுதார், தம் பெண்ணே நம் அழக னுக்குக் கொடுக்கப் பிரியப்படுகிறர்.”
“ அவருக்கு எத்தனை பிள்ளைகளோ ρ
‘ அவருக்கா ? மூன்று ஆண்கள்-மூன்று பெண்கள்.”
இது எத்தனையாவது பெண்னே.”
‘இது முன்றாவது பெண்ணும்.”
வேண்டாமையா வேண்டாம். மு ன் ரு வ து பெண்ணே வேண்டாம். முன்றாவது நான்காவது பெண்ணைக் கட்டிக் கொடுப்பவன் முக்கால் அழுது கொண்டு கட்டிக்கொடுப்பான். பெற்றுவிட்டோமே என்று கடனுக்கு அழுவான். வயிற்றை விட்டுக் கழிந்தது வாசற்படியைவிட்டு எப்பொழுது கழியும் என்று காலத்துக்காகக் காத்துக்கொண் டிருப்பான். இதற்கு முன்பே இரண்டு பெண்களேக் கட்டிக்கொடுத்துக் கொட்டுப்பட்டவன் ஆதலால், மருமகப்பிள்ளையைக் கண் டதுமே வயிறு எரியும். இப்போது வயிறு எரிந்து என்ன பண்ணுவது? அப்போதே தெரிந்திருக்க வேண்டும். இப்பேர்ப்பட்டவனுடைய வீட்டில் என் மகன் போய் மானக்குறைவு அடைய கான் ஒருகாலும் உடன் பட மாட்டேன்.” .
எல்லோருமே இப்படி யிருப்பார்களா ? ஒரு சிலர் தான் இருக்க முடியும்.”
அந்த ஒரு சிலருள். நீ சொல்பவனும் ஒருவனுக இருந்துவிட்டால்...... * > *