கும் மி நன்னன்ன கொட்டவும் நாளாச்சு - அம்மா நாணயமான ஏரிக்குள் ளேதான் ஏரிக்குள் ளேஒரு படகு போகுது ஏலேலம் கொட்டடி கூலிக்காரி. கல்லு மலேமேலே கல்லுருட்டி - அந்தக் கல்லுக்கும் கல்லுக்கும் அணேபோட்டு மதுரைக் கோபுரம் தெரியக் கட்டி - நம்ம மன்னவன் வாறதைப் பாருங்கடி. இரும்பு நாற்காலி போட்டுக்கிட்டு அவர் எண்ணெயும் தேச்சுத் தலைமுழுகி எல்லா வேலையும் முடிச்சுக்கிட்டு - அவர் எப்போ வருவாரு கச்சேரிக்கு ? வாருரு போருரு என்றுசொல்லி - அவள் வாழை யிலையிலே பொங்கல் வச்சால் வந்தாப் போலேதான் வந்துக்கிட் டிருந்து வெண்கலக் கூடாரம் அடிச்சாராம். புற்றுமண்ணே வெட்டிப் பொங்கல்வைத்து - அவள் புள்ளே தவத்துக்குப் போகையிலே புள்ளேயும் கொடுப்பார் புண்ணிய சாலி புன்னை மரமே தான்சாட்சி. வண்ணுன் தப்புற கல்லுமேலே - அடா வழி நடக்கிற சேவகரே - சித்திரை மாசம் கலியாணம் - நாங்கள் சொல்லிவிட்டுப் போனுேம் பட்டாளம், கொண்டவனே அடிக்கிற பெண்டுகளா உங்கள் தொண்டைக்கு என்னுங்கடி கம்மலு தொண்டை வலிக்குச் சாராயம் அந்தத் தொடை வலிக்கு வெங்ருே. 19. -
பக்கம்:மலையருவி-நாடோடிப் பாடல்கள்.pdf/411
Appearance