பக்கம்:மழலை அமுதம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
புது நாள்

        புத்தம் புதுநாள் பிறந்தது பார்
        புதிய நற்பணிகள் செய்திடுவாய்
        இத்தனை நாள் வீணாய்க் கழித்தது போல்
        இதனையும் வீணாய்க் கழிப்பாயோ?
        சத்தமில்லாமல் ஒருநாள் தோன்றும்
        சத்தமிலாமல் அது மறைந்திடுமே
        எத்தனை வருந்தி அழைத்தாலும்
        இதுநாள் மீண்டும் வருமோ சொல்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மழலை_அமுதம்.pdf/18&oldid=1069723" இலிருந்து மீள்விக்கப்பட்டது