உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 9.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114


பட்டை யுரிக்கப்பட்ட மரங்களையோ, மொட்டை யடிக்கப்பட்ட மரங்களையோ நான் நம் நாட்டிலன்றி வேறு எங்கும் பார் க் க வி ல் லை' என்று கூறுகிருர், சுந்தரவடிவேலார். கீழ்க்கோடிடல் தலைப்புக்களைக் கீழ்க்கோடிட்டுக் காட் ட லாம். வற்புறுத்த வேண்டியவைகளையும் கீழ்க்கோடிட்டுக் காட்டலாம். தலைப்புக்கள் கல் வி பெண்-கல்வி ஒற்றுமை கீழ்க் கோடிட்டவைகளுக்கு இலக்கணக் குறிப்புக் கொடு. தாயினும் சாலப் பரிந்து கடிகொள் பூம்பொழில் இ ன் னுயிர் கலங்க கீழ்க்கோடிட்டவற்றை விளக்கு. இன்னிசை அணிந்த பொன் னி ள ஞ் செல்வி இனிமையே தன் பெயரானுள் மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னர்