இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாணிக்கவாசகன்
பழுதி லாதசொல் மணியினைப் பத்திசெய் தன்பு முழுது மாகிய வடத்தினான் முறைதொடுத் தலங்கல் அழுது சாத்துமெய் யன்பருக் ககமகிழ்ந் தையர் வழுவி லாதபேர் மாணிக்க வாசகன் என்றார். -பரஞ்சோதி முனி
- ---------------------
i. திருவிளையாடல்-வாதவூரடிகளுக்கு- 50.