பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மாணிக்கவாசகன்

பழுதி லாதசொல் மணியினைப்
    பத்திசெய் தன்பு 
முழுது மாகிய வடத்தினான்
    முறைதொடுத் தலங்கல் 
அழுது சாத்துமெய் யன்பருக்
    ககமகிழ்ந் தையர் 
வழுவி லாதபேர் மாணிக்க
    வாசகன் என்றார்.
         -பரஞ்சோதி முனி


    • ---------------------

i. திருவிளையாடல்-வாதவூரடிகளுக்கு- 50.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/3&oldid=1011705" இலிருந்து மீள்விக்கப்பட்டது