பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்திதரும் வாசகம் வலமழு உயரிய நலமலி கங்கை நதிதலை சேர்ந்த நற்கரு ணைக்கடல் முகந்துல(கு) உவப்ப உகந்தமா னிக்க வாசகன்.எனும்ஒரு மாமழை பொழிந்த திருவா சகமெனும் பெருநீர் ஒழுகி ஒதுவார் மனம்எனும் ஒண்குளம் புகுந்து நாவெனும் மதகில் நடந்து கேட்போர் செவியெனும் மடையில் செவ்விதிற் செல்லா உளம் எனும் நிலம்புக ஊன்றிய அன்பாம் வித்திற் சிவமெனும் மென்முளை தோன்றி வளர்ந்து கருணை மலர்ந்து விளங்குறு முத்தி மெய்ப்பயன் தருமே.” -சிவப்பிரகாச அடி 2. நால்வர் நான்மணிமாலை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/8&oldid=864580" இலிருந்து மீள்விக்கப்பட்டது