பக்கம்:மானிட உடல்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 315 வும் சிறுமூளையுடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ளனவு மான அடிமண்டையிலுள்ள நரம்பணுத் திரள்களின் தொகுதி ; புலனுணர்பனவற்றைப் பிரிப்பதுவும் செய்திகளே ஏற்றுக்கொள்ளும் இடமாகவுள்ளதுமான தாலமஸ் என்ற பகுதி , ஆட்டோனேமிக் காம்பு மண்டலத்தை உயர்முறை யில் கட்டுப்படுத்துவனவும் இரளவு பசி, தாக்கம், உடல்வழி யாக வெளிப்படக்கூடிய உள்ளக்கிளர்ச்சி ஆகியவைகளில் தொடர்புகொண்டுள்ளனவுமான ஹைப்போதாலமிக் கியூ கிளியை ஆகியவையாகும். ஹைப்போதாலமிஸாடன் இணைந்திருப்பது அடித்தலைச் சுரப்பி, இச் சுரப்பிதான் எண் டோகிரீன் மண்டலத்தின் அரசன் போல் செயற்படுவது. மூளையின் பெரும்பகுதியாகவுள்ள எஞ்சியுள்ள பகுதி யில் இரண்டு பெரு மூளை அர்த்த கோளங்கள் அடங்கியுள் ளன (படம்-67). மேலே கூறிய மூளையின் பகுதிகளே யெல் லாம் இந்த அர்த்த கோளங்கள் மூடிக்கொண்டுள்ளன. சிறு மூளே மட்டிலும் இதற்கு விலக்கு ; அது இந்த அர்த்தக் கோளங்களின் கீழ் அமைந்துள்ளது. மேலெழுந்தவாரியாக நோக்கினல் பெருமூளையின் மேற் பாப்பு மழுமழுப்பாக இருக்கும் ; ஆனல், அதில் சுல்சை' எனப்படும் ஆழ்ந்த உழவு சால்கள் போன்ற பள்ளங்கள் உள்ளன. இப் பள்ளங்கள் கைரி ' எனப்படும் மடிப்புக்க ளாக முடிவடைகின்றன. எல்லா மானிட மூளேகளும் ஒரே வித அமைப்பாகவே உள்ளன; ஆனல், ஆளுக்கு ஆள் அவை மாறியிருக்கின்றன. மூப்பான பருவத்தால் மடிப்புக்கள் சுருங்கக்கூடிய போக்கிலும் பள்ளங்கள் அகலமாகக் கூடிய போக்கிலும் உள்ளன. நடு நரம்பு மண்டலத்தின் ஏனைய பகுதிகளைப் போலவே பெருமூளையின் அர்த்த கோளங்களிலும் வெண்ணிறப் பொருளும் சாம்பல் கிறப் பொருளும் அடங்கியுள்ளன. சாம்பல் கிறப் பொருள் மூளையின் மேற்பரப்பின் அருகில் உள்ளது ; அதிலடங்கியுள்ள காப்பங்கள் பெருமூளையின் புறணி என வழங்கப் பெறும். பெருமூளைப் புறணியின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/253&oldid=866129" இலிருந்து மீள்விக்கப்பட்டது