8
மார்டின் லூதரின்
எடுத்துக்காட்டாக:
"கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அப்போது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்"
"இயேசுவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை"
"விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்”
"இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன்"
"இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்."
"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது"
"உலகத்தை ஆக்கினைக்குன்னாகத் தீர்க்கும்படி, தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை ஆனுப்பினார்"
"தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.