பக்கம்:மார்டின் லூதரின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்மை மேம்படுத்தம் சண்ணங்கன் 掌籍

9. தைர்ட்டின் ஆதரீன் சேதப்பேசர் புரட்சி:

"யார் இந்த பார்ட்டின் லூதர்? கோப் ஆண்டவரை எதிர்த்துப் பேசிட என்ன தைரியம் இந்த லு:தருக்கு? எவன் கொடுத்தான்் இவருக்கு அந்த அதிகாரத்தை? போப்புக்கு எதிராகப் பேகம் எந்த அதிகார ஆணைகளை யும் தீயிட்டுச் சுட்டெரிப்பேன் என்று கொக்கரித்த தெத் செல் என்பவனின் நெருப்புமிழும் சொற்கள்ைக் கேட்ட மார்ட்டின் எதற்கும் அஞ்சவில்லை.

"நான் படித்த வேதாகமச் சத்திய போதனை நெறி களைக் காப்பாற்றிட நெருப்பினே என்னைச் சுட்டேரிக்கப் படுவதான்ாலும் அஞ்சேன்! முன் வைத்தக் காலைப் பின்

வைக்கமாட்டேன், எதற்கும் தயா!ே’

ஒருவனது பாவங்கள் போப்பாண்டவர் விடுத்துள்ள பாவமன்னிப்புச் சீட்டுக்களால் அல்ல: இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ரத்தத்தால் மன்னிக்கப்பட்டன என்ற அனுபவ சத்தியத்தைக் கற்றவன் நான்!”

"இந்த வேதாகமத்தின் உண்மையை மறுதலிக்கும் தெத்செலின் மிரட்டல் என்னை ஒன்றும் செய்ய முடியாது மக்கனை ஏமாற்றிப் பாவமன்னிப்புச் சிட்டுக்களை விற்றுப் கணம் சம்பாதித்த தெத்செலின் மோசடிச் செயலை, பாதகச் செயலை மக்கள் மன்றத்தின் முன்னே, போப் அதிகாரம் பெற்ற விசாரணைக் குழு முன்னோ அம்பலப் படுத்தியே திருவேன்."

"பாவமன்னிப்புச் சிட்டு வியாபாரம் வேதாகமச் சத்தி பத்திற்கு நேர் விரோதமானது: தெத்செலின் பாவ மன்னிப்புச் சீட்டு ஓர் உண்மையான போலிச் சீட்டு; அது மக்களுடைய பாவங்களை மன்னிக்கும் தகுதி அற்றது!