பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 - மாலை பூண்ட மலர்

வளாகிய அந்த அபிராமியை வணங்குங்கள். இதுதான் பயனுள்ள செயல் என்பதை அறிவீர்கள். - தவளத்திருநகை-வெண்மையான அழகிய பல்வரிசை. பொருது-எதிர்த்து மோதி. துணை முலையாளாகிய அவளை கண்டீர்: அசை. அமராவதி - இந்திரனது இராசதானி நகரம்.j - - - s

இந்திரனுக்குரிய ஆட்சியையே தருவாளென்ருல் மற்ற வகையான இன்பவாழ்வைத் தருவது அவளுக்கு எளிது. என்ற குறிப்பும் இதல்ை புலப்படுகிறது.

இது அபிராமி அந்தாதியில் 38-ஆவது பாடல்.