பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடியார் உறவு 123,

அடியார் நடுவுள் இருக்கும்.அரு

அளப்புரி யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே, என்கருத்து .

முடியும் வண்ணம் முன்னின்றே.’’

இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவர் அபிராமி பட்டார். அவர் முன் பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனக அம்பிகையை உபாசிக்கும் பேறு கிடைத்ததை முன் பாட்டில் சொன்னர். அந்தப் புண்ணியம் எப்படிப் பலித்தது என்பதை இப்போது எண்ணிப் பார்க்கிருர், குழந்தைக்கு நலம் செய்யவேண்டுமென்று எண்ணிய தாய் தந்தையர் இருவரும் ஒருங்கே வந்து அருள்வதுபோல அம்பிகையின் திருவருள் விளைந்ததாம். . - -

- தம் அருளை வழங்குவதற்கு முன் அன்னேயும் அப்பனும் தம் பக்தனுக்கு அடியார்களின் நடுவில் இருக்கும் நிலையை உண்டாக்குகிரு.ர்கள்: தண்ணிரைத் தேக்குவதற்கு முன் வரப்புகளை அமைப்பது போலச் சத்சங்கத்தில் கூடி நிற்கப் பண்ணுகிறர்கள். முன்னே அன்புமட்டும் இருந்தது. இப் போது அதற்குரிய செயல்கள் நிரம்பின. சிறிதளவு உள்ள குற்றமும் போய்விட்டது, இவனுக்கு நாம் தரும் செல்வம் அருமையானது. அதை இவன் தனியே இருக்கையில் கொடுத்தால் அது திருட்டுப் போனலும் போக்லாம். ஆதலால் பாதுகாப்பான இட்த்தில் இவனே வைத்துப் பிறகு, அந்தச் செல்வத்தை அளிக்கலாம் என்று எண்ணுவாரைப் போல அன்னையும் அப்பனும் செய்கிருர்கள்.

அன்பனுடைய மனத்துக்குக் கோசரமாகும்படி அழகிய திருவுருவம் அவ்விருவரும் கொண்டு வருகிருர்க்ள். பொறி களுக்கு எட்டாமல், மனத்துக்கும் வாக்குக்கும் தட்டுப்பட π மல் நிற்கும் பரம இரகசியப்பொருள், கருணையில்ை அன்பன் இருக்கிற இடத்துக்கு வருகிறது, அன்னையாகவும்.