பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாலை பூண்ட மலர்

மூலமும், மூலமாகித் தோன்றி எழுந்த அறிவும் ஆகிய எல்லாமாக இருப்பவள், அறிவினுக்குள்ளே நின்று பாது காக்கும் திரிபுரசுந்தரியே. -

புரத்தை சித்தி முதலாக இருப்பவள் என்று கூட்டிப் பொருள் கொள்க. -

புரத்தை : புரம் என்பதன் அடியாகப் பிறந்த பெண்பாற் பெயர். புரம் என்றது அம்பிகைக்குரிய திரிபுரங்களே.1

திரிபுர சுந்தரியே எல்லாமாகி யிருக்கிருள் என்பது கருத்து. - -

இது அபிராமி அந்தாதியில் 29-ஆவது பாடல்.