பக்கம்:மாலை பூண்ட மலர்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இந்த நூலுக்கு ஓரளவு விளக்கம் எழுதத் துணை செய்த முருகன் திருவருளை வாழ்த்துகிறேன். பூரீ வித்யையில் துறை போய பெரியவர்கள் இதற்கு விளக்கம் கூறப் புகுந்தால் அது விரிவாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.

இதில் உள்ள கட்டுரைகளை வெளியிட்டு உதவிய சங்கர கிருபா'வின் ஆசிரியருக்கு என் நன்றியறிவைத் தெரிவித்துக் கொள்கிறேன். பூரீ சிருங்கேரியில் எழுந்தருளியிருக்கும் பூர் சாரதா பீடாதிபதியாகிய பூரீமத் சங்கராசாரிய சுவாமி களின் அருள் துணையால் வெளியாகும் அப்பத்திரிகை பல சமயக் கட்டுரைகளை வெளியிட்டு வருவதை அன்ப்ர்கள் உணர் வார்கள்.

இவ்வாறே எஞ்சிய பாடல்களின் விளக்கமும் வெளியாக முருகப் பெருமான் திருவருள் கூட்டுவிக்கும் என்று நம்புகிறேன். . . . .

காந்த மலை’ சென்னை-28.

- கி. வா. ஜகந்நாதன்

20–12–70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாலை_பூண்ட_மலர்.pdf/9&oldid=615480" இலிருந்து மீள்விக்கப்பட்டது