ரயில் திருட்டு 97
நூறு பவுனே அவரிடத்திலிருந்து எவனே அபகரித்துக் கொண்டு போய் விட்டானம்.”
' பணத்தோடுதானே தொலைந்தான் ? அமானுல் லாவுக்குப் பணத்துக்குக் குறைச்சலா என்ன ?' என்று அசட்டையான குரலில் பேசுவதுபோல சுந்தரவதனன் பாசாங்கு செய்தான்.
சையத் காதருக்கு அது மேலும் சந்தேகத்தை உண் டாக்கியது ' இவன் திருட்டைப் பற்றி அசட்டை யாகப் பேசுகிருனே ? பார்வையைப் பார்த்தாலும் ஏதோ திருட்டு விழியாகத் தெரிகிறது. பயமா அல்லது திருட்டுப் பாசாங்கா ?” என்று இப்படி மேலும் சந்தேகம் வலுத்தது. -
' பணம் மட்டுமா போச்சு உயிர் தப்பியதே பெரிய காரியமாய் விட்டது ' என்று கொஞ்சம் கற்பனையும் கலந்து வீசினர் சையத்காதர். திருட்டைப் பற்றியே தொடர்ந்து பேசி ஆளே அளந்து பார்த்துவிட வேண்டும் என்பது அவருடைய எண்ணம்.
"பத்திரிகையிலே அப்படி வரவில்லையே ? வந்திருந் தால் என் கண்ணில் படாமல் இருக்காதே ? அதே அசட்டைக் குரலில் சுந்தரவதனன் கூறினன். ஆனால், நெஞ்சு மட்டும் திக்திக் கென்று அடித்துக் கொண்டது.
' பத்திரிகையில் வெளியாகாமல் அப்படியே அமுக்கி விட்டார்கள். அந்த ரகசியம் எனக்குத் தெரியும். கம்ம ஆள் ஒருத்தன் எனக்கு அதை எழுதினன்.”
“ இப்படி யெல்லாம் ஐரோப்பாவிலே நடந்தாலும் நம்ம காட்டிலே கடக்காது. கம்ம திருடர்கள் கொலை