பக்கம்:மின்னல் பூ.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்றும் பதினாறு


பொறிவாயில் ஐந்தவித்த பொக்கணம் - எல்லாம் அடங்கிக் கிடக்கின்ற நிலை.

பெண் மயக்க சக்தி தத்துவம். இப்பொழுது மறுபடியும் படைப்புத் தத்துவம் தொடங்குகிறது.

மச்சான்-வாழ்வளிக்கும் தத்துவம். அது தானே மத்தளத்தின் ஓசையைக் கூட்டுகிறது?

தச்சன் - படைப்பவன்.

சாவுக்குயிர் படைத்து-எல்லாம் அடங்கிக் கிடந்ததல்லவா? அதிலே உயிர் தோன்றுகிறது.

சதிர் மறுபடியும் தொடங்கிவிட்டது. என்றும் சிரஞ்சீவியான ஆட்டம் இது.

என்றும் பதினாறு-இந்தத் தலைப்பு தொடர்ந்து நடைபெறுவதைக் குறிக்குமல்லவா?

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/25&oldid=1110409" இலிருந்து மீள்விக்கப்பட்டது