இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
என்றும் பதினாறு
பொறிவாயில் ஐந்தவித்த பொக்கணம் - எல்லாம் அடங்கிக் கிடக்கின்ற நிலை.
பெண் மயக்க சக்தி தத்துவம். இப்பொழுது மறுபடியும் படைப்புத் தத்துவம் தொடங்குகிறது.
மச்சான்-வாழ்வளிக்கும் தத்துவம். அது தானே மத்தளத்தின் ஓசையைக் கூட்டுகிறது?
தச்சன் - படைப்பவன்.
சாவுக்குயிர் படைத்து-எல்லாம் அடங்கிக் கிடந்ததல்லவா? அதிலே உயிர் தோன்றுகிறது.
சதிர் மறுபடியும் தொடங்கிவிட்டது. என்றும் சிரஞ்சீவியான ஆட்டம் இது.
என்றும் பதினாறு-இந்தத் தலைப்பு தொடர்ந்து நடைபெறுவதைக் குறிக்குமல்லவா?
23