பக்கம்:மின்னல் பூ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதில்


கள்ளப்பேய் தானாக்கிக்
கடிதத்தில் தூதுவிட்டால்
நடைப்பிணப் பொய் மணவாழ்க்கை
நடத்துமங்கே நீ மேலும்
கொடுந்துன்பம் வீழ்வதல்லால்
கூடிடுமோ துளியின்பம்?


குன்றருவிக்கண் : குன்றிலிருந்து வீழ்கின்ற அருவி போலக் கண்ணீர் வடிக்கும் கண்.

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/39&oldid=1116719" இலிருந்து மீள்விக்கப்பட்டது