இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதில்
கள்ளப்பேய் தானாக்கிக்
கடிதத்தில் தூதுவிட்டால்
நடைப்பிணப் பொய் மணவாழ்க்கை
நடத்துமங்கே நீ மேலும்
கொடுந்துன்பம் வீழ்வதல்லால்
கூடிடுமோ துளியின்பம்?
குன்றருவிக்கண் : குன்றிலிருந்து வீழ்கின்ற அருவி போலக் கண்ணீர் வடிக்கும் கண்.
37