இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அடியடா முரசம்
புன்மைகள் மாய்ந்திடும்; புதுயுகம் பிறந்திடும்;
அன்னை தன் நெஞ்சினில் அருளுடன் வந்தனள்.
அடியடா முரசம் ஆர்த்தெழுந்தாடடா!
பிடியடா சங்கம் போற்றியே பாட்டா!
நமது தாய்த்திருநாடாகிய பாரதம் விடுதலை பெற்றுத் தலைநிமிர்ந்த நாளன்று பாடியது.
72