பக்கம்:மின்னல் பூ.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அடியடா முரசம்


புன்மைகள் மாய்ந்திடும்; புதுயுகம் பிறந்திடும்;
அன்னை தன் நெஞ்சினில் அருளுடன் வந்தனள்.

அடியடா முரசம் ஆர்த்தெழுந்தாடடா!
பிடியடா சங்கம் போற்றியே பாட்டா!


நமது தாய்த்திருநாடாகிய பாரதம் விடுதலை பெற்றுத் தலைநிமிர்ந்த நாளன்று பாடியது.

72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/72&oldid=1121383" இலிருந்து மீள்விக்கப்பட்டது