பக்கம்:மின்னல் பூ.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மறந்து நீ வாழ்க


எங்குமே இருள்மயம்
ஆனதும் உளந்தனில்
எல்லையில்லாத பேர்
இருள்வந்து சூழ்ந்ததும்

(மறந்து நீ)


பதியென யாரையோ
கைதொட்ட பின்னரும்
பாசத்தால் வந்திங்கே
விம்மியின் றழுததும்

(மறந்து நீ)

95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மின்னல்_பூ.pdf/95&oldid=1121433" இலிருந்து மீள்விக்கப்பட்டது