இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
மறந்து நீ வாழ்க
எங்குமே இருள்மயம்
ஆனதும் உளந்தனில்
எல்லையில்லாத பேர்
இருள்வந்து சூழ்ந்ததும்
(மறந்து நீ)
பதியென யாரையோ
கைதொட்ட பின்னரும்
பாசத்தால் வந்திங்கே
விம்மியின் றழுததும்
(மறந்து நீ)
95
மறந்து நீ வாழ்க
எங்குமே இருள்மயம்
ஆனதும் உளந்தனில்
எல்லையில்லாத பேர்
இருள்வந்து சூழ்ந்ததும்
பதியென யாரையோ
கைதொட்ட பின்னரும்
பாசத்தால் வந்திங்கே
விம்மியின் றழுததும்
95