பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 13 அதிகாரம் 1 இசுரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக் குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர் களை நாற்பது வருடமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுத்தார். 2 அப்பொழுது தாண் வம்சத்தாளுகிய சோரா ஊரா ளுன ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனுேவா: அவன் மனைவி பிள்ளை பெருத மலடியாயிருந்தாள். 3. கர்த்தருடைய தூதனனவர் அந்த ஸ்திரீக்குத் தரிசன மாகி, அவளை நோக்கி: இதோ பிள்ளை பெருத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். 4. ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாத படிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கை யாயிரு. 5 நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனேப் பெறுவாய்: அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவ னு க் கென்று நசரேயளுயிருப்பான்; அவன் இசுரவேலைப் பெலிஸ்தகன் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்ருர். 6 அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருசனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை.