பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 மாமல்லன் சிம்சோன் 4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம்பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள். 5 அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னத் ஊர் திராட்சத் தோட்டங்கள் ம ட் டு ம் வந்தபோது, இதோ, கர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. 6 அப்பொழுது கர்த் த ரு ைட ய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினுல், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப் போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆலுைம் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. 7. அவன் போய் அந்தப் பெண்ணுேடே பேசிளுன்: அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள். 8 சில நாளைக்குப் பின்பு, அவன் அவளை விவாகம் பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனன்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது. 9 அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக் கொண்டே நடந்து, தன் தாய் தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார் கள்; ஆலுைம் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை. 10 அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சி ம் சோ ன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம். 11 அவர்கள் அவனேக் கண்டபோது, அவளுேடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டு வந்தார்கள்.