பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய ஏற்பாட்டில் உள்ள சிம்சோன் வரலாறு 19 12 சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். 13. அதை எ ன க்கு விடுவிக்காதேபோனல், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங் களையும் கொடுக்கவேண்டும் என்ருன். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு, நாங்கள் அதைக் கேட்கட்டும் என்ருர்கள். 14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்ருன்; அந்த விடுகதை அவர்களால் மூன்றுநாள்மட்டும் விடுவிக்கக் கூடாதே போயிற்று. 15 ஏழாம் நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதி யைப் பார்த்து: உன் புரு ஷ ன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படி நீ அவனை நயம்பண்ணு; இல்லா விட்டால் நாங்கள் உன்னேயும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ள வைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத் தீர்கள் என்ருர்கள். 16 அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக் கிருய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்குய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்ருள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தா ய் த க ப்ப னு க் கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனே என்ருன். 17 விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்: ஏழாம் நாளிலே அவள் அவனே அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித் தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடு கதையை விடுவித்தாள்.