பக்கம்:மில்டனின் மாமல்லன் சிம்சோன்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 மாமல்லன் சிம்சோன் படுத்த உன்னை எதினலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்ருள். 7 அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினல், நான் பலட்சயமாகி, மற்ற மனிதனைப்போல் ஆவேன் என்ருன். 8 அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அ வ ள் அவனைக் கட்டினுள். 9 பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும் போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்து விட்டார்கள் என்ருள்; அப்பொழுது, சணல் நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. 10 அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய் சொன்னுய்; இப்போதும் உன்னை எதினலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்ருள். 11. அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங் காதிருக்கிற புதுக் கயிறுகளால் என்னை இறுகக் கட்டினல், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்ருன். 12 அப்பொழுது தெலீலாள், புதுக் கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன் மேல வந்துவிட்டார்கள் என்ருள்: பதிவிருக்கிறவர்கள் அறை வீட்டில் இருந்தார்கள்: ஆளுலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். 13 பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக் கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னய், உன்னை எதினலே கட்டலாம் என்று எனக்குச் சொல்ல