பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் * 33 இணைகளின் களிப்பிற்கு ஈடாக ஏற்றிப் போற்றுகிறார். Charity begins at home என்பார்கள் ஆனால் பொதுமை நெறியினை தலைவன் - தலைவியின் தனியறையிலேயே வள்ளுவர் தொடங்கி வைத்து விடுகிறார். ஜாதிச் சண்டை போச்சா - உங்கள் சமயச் சண்டை போச்சா என்று அந்நியன் கேட்பதாகப் பாரதி பாடும் போது 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் 33 எனும் குறள் நெறி வேராக நமக்குத் தெரியாவிட்டாலும் அதன் ஓர் கூறாகத் தோன்றவே செய்கிறது.