பக்கம்:மீரா கட்டுரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீரா கட்டுரைகள் : 73 என்று அனைத்துலகக் கவிஞராக அனைத்திந்திய அளவிலான கவிஞராக கவியோகி சுத்தானந்த பாரதி போற்றுகிறார். பாரதி தமிழ்நாட்டில் பிறந்தார் என்பதால் தாழ்ந்து போய்விடவில்லை. அவர் கவிதைகளை உலக இலக்கிய அரங்கிற்கு எடுத்துச் செல்வோம். பாரதியை உலக மகாகவியாகக் காட்ட அவரது காதல் கவிதைகள்கூடப் போதுமே.

  • *

பாரதியார்பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக் கருத்தரங்கில் படிக்கப் பெற்ற கட்டுரைஆண்டு 1997 நன்றி: பாரதி என்றொரு மானுடன்