பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் நினைவில்..... இருந்தாலும் இது கொடுமை கொடுமை! சாவே! இரக்கமற்ற செய்கை உன் செய்கை எந்த மருந்தாலும் தீராத நோயை நெஞ்சில் வளரவிட்டாய். விளம்பர-மோகத்தில் மூழ்கி விருந்தாலும் விழாவாலும் வெளிச்சம் போடும் வேடிக்கை மனிதர்கள் எல்லாம் இங்கே இருந்தாலும் இறந்தாலும் ஒன்று தானே; இலைவைத்தாய்; மலர்சிதைத்தாய் கொடுமை, ஐயோ! பற்பல அறச்சாலைகளையும் அறிவுச்சாலைகளையும் படைத்த கருணைவள்ளல் சிவகங்கை மன்னர்துரை.சண்முக ராஜா தம் இளம் வயதிலேயே இயற்கை எய்தினார். "அவர் இயற்கை எய்திய ஓராண்டுக்குப் பின் அவரை நினைத்து நெஞ்சம் நெகிழ்ந்து இக்கையறு நிலைக்கவிதையை இயற்றினார் கவிஞர். 115 0 மீரா கவிதைகள்