பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“நரைக்கிழவி ஒளவைக்கும் கபிலருக்கும் நல்லவிழாஎடுத்தாக வேண்டும். நாட்டின் வரலாற்றை நினைவூட்டும் திருவிழாக்கள் வைகைநதிநீரைப்போல் பெருக வேண்டும்" - உவமைக்கவிஞர் சுரதா, பன்னீர்த்துளிகள்