பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூது பரத்தமை சுள்ளென்றிருக்கும் கள்ளிவற்றை தீதென் றரசியலார் தேர்ந்து செய மேதினிக்குச் சட்டம் வகுத்ததிரு வள்ளுவர்நூல் நூல் பலர் நூல் பட்டம் விடும் பையன் நூல். மீரா கவிதைகள் ) 122