பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்தனத்தை சமுத்திரத்தின் முத்தை வையச் சந்தைக்குத் தந்தோம்நாம்; காட்டு யானைத் தந்தத்தை மயிற்பீலி தன்னை வையம் சந்திக்கத் தந்தோம்நாம்; நாவி னிக்கும் செந்தமிழில் விளைந்தகுற ளமுதை வையம் சீர்திருத்தம் பெறத்தந்தோம்; போதா தென்று வந்தனத்திற்கு குரியஒரே தைவி ழாவை வையத்திற்கே பொதுவாய்த் தந்தோம் தம்பி! ‘1963" மீரா கவிதைகள் 0 133