பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுத்திட்டம் தீட்டியதால் புயல்வேகம் காட்டியதால் பொன்னான மேநாள் - இப் பூதலத்தில் உதயம்! (ஓரணியில்....) பாடுபடும் வல்லத்தோள் படைதிரண்டால் இங்கென்ன பாடுபடும் தனியுடைமை? பட்டுவிடும் மண்ணில்! நாடுபடும் உயிர்வாதை ஒடிவிடும் என்கின்ற நம்பிக்கை விடிவெள்ளி மேநாள் - நம் கண்ணில்! (ஓரணியில்....) மீரா கவிதைகள் 0 135