பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதியன்இன்(று) இங்கில்லை. இருந்தி ருந்தால் அடடாவோ ஈதென்ன விந்தை இங்கே புதியதொரு ஆண்ஒளவை எனவி யப்பான் பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர் அதிமதுரக் கருநெல்லிக் கனிகொணர்ந்தே அளித்துங்கள் மேனியினைக் காத லிக்கும் முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி மொழிவளர்க்கப் பல்லாண்டு வாழ்க என்பான் 138 0 மீரா கவிதைகள்