பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

'சிறுதுளி பெருவெள்ளம்', என்பது பழமொழி. இப்பழமொழியை உள்ளத்திற் பதித்தே 'இராசேந்திரன் கவிதைகள்' திரட்டப்பட்டிருக்கின்றன.

{{gapஎன் உள்ளத்தில் ஏதோ ஓர் முலையில் உறங்கிக் கிடந்த கவிதை உணர்ச்சிக்கு மதிப்பளித்து என்னை இந்நூலின் தொகுப்பாசிரியனாக்கிப் பெருமைப்படுத்திய என் கடந்த கால வகுப்பாசிரியராகிய கவிஞர், கைம்மாறாக என் இதயத்தை எடுத்துக் கொள்ளட்டும்.|1}}

நீராட வாருங்கள்.... இதோ வெள்ளம்!
நீராட வாருங்கள்.... இதோ புதுவெள்ளம்!
கவிதை வெள்ளம்..... வெள்ளமோ வெள்ளம்!

மருது அகம் சேந்திஉடையநாதபுரம் ம.பெ. சீனிவாசன் 12