பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதியென்ற முகமூடி அணிந்து கொண்ட சமுதாய மே! ஆதாம் ஏவாள் வாழ்ந்த ஆதிதினம் தொடங்கியுனைத் திருத்த எண்ணி ஆயிரம் பேர் அறிவுரைகள் சொன்னார்; ஆனால் பாதியளவேனும் நீ கேட்டா யா? சொல்! பகுத்தறிந்து பார்த்தாயா? நீயா பார்ப்பாய்! நாதியற்ற பிணமாக விரும்பும் உன்னை நான்தடுக்க வாமுடியும்? நாசமாய்ப் போ! 'தமிழ்நாடு: 1963 கவிதைகள் 0 154