பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறுகம்புல் வீறுகொண் டடித்தது சூறைக் காற்றே வேரறுந் தே மரக் கூட்டம் வீழ்ந்ததே அறுகம்புல் மட்டும் அசையா திருந்ததே! இது காளிந்திசரண் பாணிக் ராகியின் சிந்தனையைத் தழுவிய உருவகம். இது அடிமறிமண்டில ஆசிரியப்பா. 17 0 மீரா கவிதைகள்