பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாணயம் மடிந்த நாள்! அடுத்தவ னிடத்தில் ஐயப் பட்டே இருக்கும் வீட்டுக் கிரும்புக் கதவை அமைத்தது மன்றி அறிவுக் கூர்மையால் கனத்த பூட்டைக் கண்டு பிடித்ததும் எந்த ஒர் நாளோ அந்த நாள்முதல் மனிதன் நாணயம் மடிந்ததே! மீரா கவிதைகள் 0 172