பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இன்று நீர் சிந்தும் இரத்தமோர் துளியும் நின்றுகம் பலவும் நிகழ்த்துமே இந்தப் பாண்டியர் உரிமை பாராட்டும் பண்பினர்; திண்டன்மின் திருந்தவிர்! அவர்தம் செருக்கு சுதந்தரம் அவர்க்குயிர் சுவாசமற் றன்று. நினையுமின் நன்றாய்க் கனவினும் இதனை.' எனமுரசறையுமே எத்திசையார்க்கும்” பேராசிரியர் சுந்தரம்பிள்ளை குருதித்துளிகள்