பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரிமை தமிழர்க் குயிரினும் இனிதென உலகம் முழுதும் கூறு இதனைத் தெரியாதினிமேல் பகைக்கின்றார்தம் தேகம் பற்பல கூறு! (வாளைச்....) இமயம் வென்ற இனம்நம் இனமே! இதைமறந்தார் சிலர் கெட்டு - நீ இச் சமயம் ஞாபகப் படுத்த அவர்முன் சாவுப் பறையைத் தட்டு! (வாளைச்....) 1964 மீரா கவிதைகள் 0 178