பக்கம்:மீ. இராசேந்திரன் கவிதைகள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் மீரா, ஒரு குறிஞ்சி மலர்; அவர் தரும் கவிதைகள் ஒவ்வொன்றும் ஒரு குறிஞ்சி மலர்! மீராவின் மரபுவழிப் பாடல்கள் இவை. இவற்றில் சந்தம் தழுவியவை சில எண்சீர் விருத்தத்தில் அன்றே இவர் பல வடிவமைப்புச் சோதனைகள் செய்து பார்த்துள்ளார். சங்க இலக்கிய மணம் உண்டு, பாரதியின் தாக்கமுண்டு, பாரதிதாசனின் பரம்பரை முத்திரையும் உண்டு. அம் மரபு வளர்ச்சியில் அவற்றை விஞ்ச முயலும் தனித்திறன்களும் பலவுண்டு, மீராவின் பாடல்களில் ஆனதழின்னணி