பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$98 இனமில்லா அடைமொழி 1. பொருள் - உப்பளம் ר 2. இடம் - வடவேங்கடம் | 3. காலம் - நாளரும்பு இவற்றிற்கு 4. சினே - இலைமரம் இனமில்ல்ை 5. குணம் - செம்போத்து 6. தொழில் - தோய் தயிர் ل அளம் என்றவுடன் உப்பென்பதும், வேங் கடம் என்றவுடன் வடக்கு என்பதும், அரும்பு என்றவுடன் நாள் என்பதும், மரம் என்றவுடன் இலை என்பதும், போத்து என்றவுடன் செம்மை என்பதும், தயிர் என்றவுடன் தோய்தல் என்பதும் தாமே வந்து இயையும். இவ் அடைமொழிகள் இன்றியும், அளம் முதலியன பொருளாதி ஆறையும உனாததும. எனவே, உப்பில்லாத அளமும், வடக் கில்லாத வேங்கடமும், காளில்லாத அரும்பும், இலையில்லாத மரமும், செம்மை கிறமில்லாத போத்தும், தோய்தல் இல்லாத தயிரும் இல்லை. ஆகவே, உப்பு, வடக்கு, காள், இலே, செம்மை, தோய்தல் என்ற அறுவகைப்பெயரும் இனம் விலக்க வரவில்லை; அளம், வேங்கடம், அரும்பு, மரம், போத்து, தயிர் ஆகியவற்றைச் சிறப்பிக் கவே வந்துள்ளன. எனவே, இவை இன மில்லா அடைமொழிகள் எனப்படும். இலக்கண விதி: பொருள், இடம், காலம், சினே, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயர் களும், ஒன்றற்கு இனமுள்ள அடைமொழிகளாக