பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

197 அமைச்சர்: சிலர் அழுக்காறும் கொள்ளுகின்றனர். சேரமான்: என்ன ? அமைச்சர்: தங்கள் புகழ் பெருகி வருவதைக் கண்டு சோழ மன்னர் அழுக்காறு கொள்வதாக ஒற்றர் வாயிலாக அறிகிறேன். பொய்கையார்: உலகம் பலவிதம். மன்ன ! இதைப் பொருட்படுத்த வேண்டாம். காம் கலை மன்றம் செல்வோம். (அவை கலைகிறது.) காட்சி-2 இடம்: உறையூர்; சோழன் அரண்மனையில் கொலு மன்றம். காலம்: மா?ல. நடர்: சோழன் கோச்செங்கன ன், அமைச்சர்கள், மதிவலன், கயமன், படைத் தலைவன் படிறன், ஏவலர் முதலியோர். 臺 髒 o சோழன்: அமைச்சரே ! காட்டியம் நடைபெறலாமே ! கயமன்: கட்ட்ளே ! (கயமன் ஏவலால் ஒருத்தி காட்டிய மாடி வணக்கம் செலுத்திச்செல்கிருள்.) சோழன்: கன்று ! நன்று 11 நாட்டியக் கலையின் மேன் மையே மேன்மை ! கய மன்: மிகவும் உயர்வான கலை ! மதி வலன்: சமண முனிவர்கள் இதை வெறுத்துக் கூறியிருக்கிருர்கள், வேந்தே ! - படிறன்: கலையின் பெருமையை உணராதவர்கள் !