பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

231 றிச் சேர்த்தே எழுதினால் பொருள் கவர்பட்டு மயங்க நேரிடும். இருபொருள்பட வரும் தொடர்கள் சில வற்றை கோக்குக. 1. குன் றேருமா : குன்று ஏரு மா குன்று ஏறு ஆமா 2. செம்பொன் பதின்ருெடி :

செம்பொன் பதின் தொடி’ செம்பு ஒன்பதின் தொடி 4. கொடுத்துவந்தான் : கொடுத்து வந்தான் கொடுத்து உவந்தான் --- 5. என்பரவாமை : என் பரவாமை எனபு அரவு ஆமை 6. மணந்துவக்குங்காலம் : மணம் துவக்கும் காலம் மணந்து உவக்கும் காலம் 7. தலைவிதிவசம் : ◌ ◌ດ◌ ໍ திவசம் தலை விதி வசம் 8. புத்தியில்லாதவன் புத்தியில் ஆதவன் H புத்தி இல்லாதவன்