பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 9. எங்கணேசா : எம் கனேசா எங்கள்.கே.சா. இவ்வாறு வரும் தொடர்களை எப்பொருள்பட வேண்டுமென்று விரும்புகின்றேமோ, அதற்கேற்பப் பிரித்து எழுதுதல் வேண்டும். இன்றேல் கற்பார் மனம் வெறுப்புற நேரிடும். - ஆகவே, பொருள் தெளிவும், கடையழகும், தோற். றப் பொலிவும். உண்டாகுமாறு, எழுத்துக்களையும் சொற்களையும், தொடர்களையும், பத்திகளையும் தக்க அளவு இடம்விட்டு எழுதுவதோடு, உரிய குறியீடுகளே யும் பயன்படுத்தி மானுக்கர் கட்டுரையை அணி செய் ●」戸JT5。